![கோல் பேஸ் போராட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் ; பொதுபல சேனா அறிக்கை ..](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9_bL5a_jVJnIXHbyUnuDa5TauPlOE6ayOs7LA6KSnmm36KNliAyoSHF-neX_6-e9YnkCLYZySDWAqXhzMGgVAw-thZhDc6kLr2Jsb2ajjGhpHQ5mjEu8bE4LrCzgXBvS2LBwcN1dKFckV_9ZokLE11VHpxU6lS8y6fsFpPa6KbRfvEDciTZiqWg/w700/kmc_20220414_002320.jpg)
கோல் பேஸ் போராட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் ; பொதுபல சேனா அறிக்கை ..
கோல்பேஸ் போராட்டங்களில் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சலாபிகள், வஹாபிகள் மற்றும் ஜமாத் - இ - இஸ்லாமியர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொதுபல சேனா (BBS) தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தின் முழக்கங்களை எதிர்த்துப் போராடுவது என்ற போர்வையில் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக அந்தக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
0 Comments: