![லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBIvRBV2uYQREyb-YHRmbWsyrluwf5Cc_R19qERV-S2xacAnobkWbqPYSYcFr9RfG2VI7Gd_HOIyxdFQScFxFzKVpxusN8QV3CT2x6mHREmSETLyJGtF2fq0AzvSUuNPrBKfc385cbIwrdyQ8sXPEw_K7IfUn5y249vNJensIc37j1t_HkDhyUMw/w700/kmc_20220413_151718.jpg)
லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகள் ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் ,முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையம் இன்று(13) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மூடப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு குறித்த முனையம் இவ்வாறு மூடப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments: