மக்கள் காங்கிரஸ் இதுவரை 16 சபைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது!

NEWS
1 minute read
0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று  26ஆம் திகதி வரை 16 சபைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது 

மன்னார் பிரதேச சபை -     ACMC வசம்
சம்மாந்துறை பிரதேச சபை - ACMC வசம்
கிண்ணியா பிரதேச சபை - ACMC வசம்
வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை - ACMC வசம்
குருநாகல் மாநகர சபை - பிரதி முதல்வர் ACMC
புத்தளம் மாநகர சபை - பிரதி முதல்வர் ACMC
 ஹொரவ்பொத்தான பிரதேச சபை - பிரதி தவிசாளர் 
கிண்ணியா நகர சபை - உப தவிசாளர் ACMC
மன்னார் நகர சபை - உப தவிசாளர் ACMC
புத்தளம் பிரதேச சபை - உப தவிசாளர் ACMC
குளியாபிட்டிய பிரதேச சபை - உப தவிசாளர் ACMC
முசலி பிரதேச சபை - உப தவிசாளர் ACMC
நானாட்டான் பிரதேச சபை - உப தவிசாளர் ACMC
கரைதுறைப்பற்று பிரதேச சபை - உப தவிசாளர் ACMC
வவுனியா மாநகர சபை - ACMC ஆதரவோடு ஆட்சியமைக்கப்பட்டது
தம்பளகாமம் பிரதேச சபை - ACMC ஆதரவோடு ஆட்சியமைக்கப்பட்டது
மாந்தை மேற்கு பிரதேச சபை - ACMC ஆதரவோடு ஆட்சியமைக்கப்பட்டது

எதிர்வரும் 2ஆம் திகதி வரை இன்னும் பல சபைகளில் கைப்பற்றும் நிலையுள்ளது.  - Loading… 

இதுவரை சம்மாந்துறை பிரதேச சபை உட்பட நான்கு பிரதேச சபைகள் முன்னால் அமைச்சரும் பொறியியலாளருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதுடன் புத்தளம் மற்றும் குருநாகல் மாநகர சபைகள் உட்பட மேலும் இரண்டு நகர சபைகள் மற்றும் பல பிரதேச சபைகளிலும் உப தவிசாளர்களை பெற்றுள்ளதுடன் மேலும் வவுனியா மாநகர சபை உட்பட மேலும் இரண்டு பிரதேச சபைகளில் ஆட்சியின் பங்காளியாக மாறியுள்ளது மக்கள் காங்கிரஸ். 

இன்ஷா அல்லாஹ் இன்னும் பல மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதுடன் ஆட்சியின் பங்காளிகளாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயற்படும்.



அக்கில் ஹனீபா
இளைஞர் அமைப்பாளர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - கல்முனை
To Top