Home News சிலாபம் பகுதியில் பதற்றம் - ஊரடங்கு சட்டம் அமுல் சிலாபம் பகுதியில் பதற்றம் - ஊரடங்கு சட்டம் அமுல் personCeylon Muslim May 12, 20190 minute read share சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை(13) காலை 6 மணி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சனர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். Tags News Facebook Twitter Whatsapp Newerசிலாபம் பதற்றம் நடந்தது என்ன? விபரம் Olderசக்தியை புறக்கணித்த , மெளலவிமார்களுக்கு நன்றிகள்!