Home News ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பமாகும் ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பமாகும் personCeylon Muslim May 05, 20190 minute read share தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் கொழும்பு பெரிய பள்ளிவாசல் இவ்வாறு அறிவித்துள்ளது. Tags News Facebook Twitter Whatsapp Newerமீண்டும் சமூக வலைத்தளங்கள் தடை #Negombo tense situation Older2 நாட்களுக்குள் பொருட்களை ஒப்படையுங்கள் - பொலிஸ் அவகாசம்