பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால் - பொன்சேகா
personADMIN
June 03, 20200 minute read
0
share
"பிரபாகரனை கொன்றதே சரியான விடயம். ஏனெனில், பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால், அவர் இன்றைய காலப் பகுதியில் ஒரு பிரபலமான நபராக இருந்திருப்பார்." - சரத் பொன்சேகா