கல்முனையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது கல் வீச்சு!
personNEWS
March 09, 2018
share
கல்முனையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் பஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.