நாரம்மல பிரதேசத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளானவர் என தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டிலுள்ள அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டதை தொடர்ந்தே குறித்த வீட்டில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்