அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

ADMIN
0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பௌத்த மத விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Tags
all

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default