இன்று உயிரிழந்த கொழும்பு பெண்ணின் ஜனாஸா சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது..!


கொரோனா காரணமாக உயிரிழந்ததாக (24வது மரணம்) தெரிவிக்கப்படும் முஸ்லிம் பெணின் ஜனாஸா இன்று(04) புதன்கிழமை தகனம் மாலை செய்யப்பட்டுள்ளது.


இதனை அவரது மகன் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த பெண் கொழும்பு பாபர் வீதியைச் சேர்ந்தவர் ஆவார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்