கொரோனா அச்சம் மூன்று புதிய பிரதேசங்கள் முடக்கம்

ADMIN
0

கொரோனா வைரஸ் அச்சத்தை அடுத்து, ஏற்கென​வே முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர, மேலும் மூன்று பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அவிசாவளை, கொஸ்கம, ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default