Home கொரோனா அச்சம் மூன்று புதிய பிரதேசங்கள் முடக்கம் கொரோனா அச்சம் மூன்று புதிய பிரதேசங்கள் முடக்கம் personADMIN December 24, 2020 0 share கொரோனா வைரஸ் அச்சத்தை அடுத்து, ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர, மேலும் மூன்று பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.அவிசாவளை, கொஸ்கம, ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. Facebook Twitter Whatsapp Newer Older