மதுபான நிலையங்களுக்கு பூட்டு


நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் நாளை(25) மற்றும் 29ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்கள் பூட்டப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்