கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.
மட்டக்குளியை சேர்ந்த 69 வயதுடைய அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றவராகும் என தெரிவிக்கின்றது.
இவ்வைத்தியர் நீண்ட காலமாக நோய்வாய்பட்டு இருந்தவர் என கூறப்படுகிறது.

0 கருத்துகள்