மங்கள சமரவீர பொரெல்லை மயானத்தில் வெள்ளை துணியினை கட்டி தனது மேலான பங்களிப்பினை செலுத்தினார்.


நேற்று மாலை தொடக்கி வைக்கப்பட்ட வெள்ளைத்துணி அமைதிப் போராட்டம் தற்போது நாடு முழுவதும் வியாபித்து வருகிறது.


சற்றுமுன் முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான மங்கள சமரவீரவும் பொரெல்லை மயானத்தில் வெள்ளை துணியினை கட்டி தனது மேலான பங்களிப்பினை செலுத்தினார்.


இந்த வைரஸுக்கு இனம், மதம் எதுவம் தெரியாது, இலங்கையிலே தற்போது நாம் பார்ப்பது இனவெறி, இங்கு ஜனாசாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்ட முன்னணியைக் காண்பதில்  மகிழ்ச்சி அடைகிறோம்.


#WhiteClothProtest #StopForcedCremations

———


Happy to note that former Minister Mangala Samaraweera also participated in the #WhiteClothProtest at the Borella Crematorium a few moments ago. 


This virus knows no race, religion  or ethnicity. 

What we see in Sri Lanka however is racism. 


Glad to see a united front!


#StopForcedCremations

கருத்துரையிடுக

0 கருத்துகள்