மூன்று தினங்கள் திட்டமிடப்பட்டுள்ள தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்பட சில அரசியல்வாதிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை முஸ்லிம் சமூகமும் ஆதரவளிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்