குறித்த நால்வரும் இன்றையதினம் (17) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
நேற்றையதினம் (16) பண தூய்மையாக்கம் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

0 கருத்துகள்