மஹரகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட அரவ்வல வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில்!


மஹரகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட அரவ்வல வடக்கு கிராம சேவகர் பிரிவு நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.


இராணுவ தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்