மஹரகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட அரவ்வல வடக்கு கிராம சேவகர் பிரிவு நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
இராணுவ தளபதி இதனை தெரிவித்துள்ளார்.
மஹரகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட அரவ்வல வடக்கு கிராம சேவகர் பிரிவு நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
இராணுவ தளபதி இதனை தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்