நாட்டில் இன்றைய தினம் 1,223 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.


நாட்டில் இன்றைய தினம் 1,223 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை *269,899* ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 



இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை *239,584* பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 


🔰நேற்றைய தினம் (07) நாட்டில் மேலும் *40* பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 


இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை *3,391* ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்