ஹரின் பெர்ணான்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்


பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்