தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!





இன்று காலை 6 மணி முதல் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசத்தில் குடா வாஸ்கடுவ மேற்கு பகுதியே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


மேலும் இரத்தினபுரி மாவட்டம் கொலொன்ன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தாபனே கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து இன்று காலை 06 மணி முதல் விடுவிக்கப்பட்டன. (யாழ் நியூஸ்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்