மாகாண எல்லையை கடக்க முயன்ற 329 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன..

மேல் மாகாண எல்லையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மாகாண எல்லை பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணித்த 326 வாகனங்களை பொலிஸார் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.


அத்துடன் பயணக்கட்டுப்பாட்டை மீறி மாகாண எல்லையை மீறிய 783 பேர் திருப்பியனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேல் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச்சாவடிகளில் மேற்கொண்ட சோதனையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தலைமையகம் அறிவித்துள்ளது.


மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய

- வாகனங்கள் 982

- நபர்கள் 1,478


மேல் மாகாணத்திற்குள் நுழைந்த

- வாகனங்கள் 708

- நபர்கள் 1,284


உரிய அனுமதியின்றி திருப்பியனுப்பப்பட்ட

- வாகனங்கள் 326

கருத்துரையிடுக

0 கருத்துகள்