![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi39asDw5V8E-5Y1urUEHOhX62zBxT0GYYN1HTPPy7MIVFZjSz3RqqQvx98o0g4NgVHF5K5Yc-IofcpZooXiIhW_sCtZN5X05FLfX7vAHJVQ-XSbTnUXCJUo6PBeFexQ9B3HTEzYzITrxFyvCLK460paoWYaIzzin92ynxHFeM76XTWwrZqdIno2Q/w640-h640/2 copy.jpg)
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments: