Headlines
Loading...
 மார்ச் 31 ஆம் திகதி வரை அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்கவும் ; நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பணிப்பு

மார்ச் 31 ஆம் திகதி வரை அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்கவும் ; நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பணிப்பு







இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள

அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.




இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.




உள்ளுராட்சி தலைவர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் மின்சாரத்தை சேமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.




அத்தோடு மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


0 Comments: