நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கிறோம் ; சுதந்திரக் கட்சியின் தலைமையிலான சுயேச்சைக் குழு (40 பேர்) அறிவிப்பு


பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான சுயேச்சைக் குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இன்று அறிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் அரசாங்கத்தின் 10 அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சைக் குழுவில் உள்ளனர்.

: