🔴கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு


சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


இது குறித்து அதன் தலைவர் டி.கே.ரஞ்சித் கூறியதாவது; மில் உரிமையாளர்கள், அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி, சம்பா விற்பனை செய்வதால், அதன் விலை, 25 முதல், 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.