சஜித்தின் பிழையான முடிவால், சம்மாந்துறை அமைப்பாளர் ஹசனலி இராஜினாமா!

Ceylon M
1 minute read
0

(CeylonMuslim) சம்மாந்துறை அமைப்பாளர் ஹசனலி அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு உத்தியோபூர்வமாக வழங்கி வைத்தார் மேலும் அவர் தெரிவிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவிக்கு வருவதற்கு முன் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியில் வகித்திருந்தேன் அங்கு நான் சொல்லும் பேச்சுகள் மேல்மட்ட முடிவுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நான் ஐக்கிய மக்கள் சக்தியில் உத்தியோகபூர்வ இணைந்து எனது அரசியல் பயணத்தை மேற்கொண்டேன்.

எனவும் அதன் பிறகு ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை பிரதேச அமைப்பாளராக கௌரவ தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் 8/2/2021 நியமிக்கப்பட்டேன் பிறகு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசா அவர்களுக்கு ஆதரவு அளித்ததோடு நான் இந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1500க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றேன் அத்தோடு இந்த முறை இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலில் புதிய உறுப்பினர்களே நியமித்து தான் பட்டியலில் சபைக்கு செல்ல வேண்டும் எனது கட்சி ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நியமித்தேன் அதன்படி கட்சிக்கு இரு ஆசனங்கள் வழங்கப்பட்டது எனது கட்சியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசா மற்றும் கட்சியின் தீர்மானம் அதிக வாக்கு பெற்றவர்களின் தர வரிசை படி தான் வழங்க வேண்டும் என்று எனக்கு அறிவித்தார் மற்றும் அவர் என் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் உத்தியோபூர்வமா கட்சியில் இருந்து விடைபெறுகிறேன் என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் ராஜினாமா கடிதத்தை கட்சிக்கு வழங்கி உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டார்

News By: Tamil letter 
To Top