Headlines
Loading...
திகன தெல்தெனிய பள்ளிவாசல் மீது சற்றுமுன்னர் தாக்குதல்; பதற்றம் நிலவுகிறது

திகன தெல்தெனிய பள்ளிவாசல் மீது சற்றுமுன்னர் தாக்குதல்; பதற்றம் நிலவுகிறது



தெல்தெனிய பகுதியில் பலியான வாலிபரின் பூதவுடல் இன்று தகனம் செய்யப்படவுள்ள திகன நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாயல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.