
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான சுமார் 70 கர்ப்பிணி தாய்மார்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா கூறியுள்ளார்.
நேற்றைய தினம் வரையில் அவர்கள் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்