புனித மக்காவில் இயங்கும் தச்சு கிடங்கு (Carpentry Warehouse) ஒன்றில் ஏற்பட்ட தீயினை தீயணைப்புத் துறை ஊழியர்கள் போராடி அணைத்தனர் என்றாலும் அந்த கிடங்கின் 2 வது மாடியில் உறங்கிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் தீயில் சிக்கி இறந்தனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை முடிக்கிவிடப்பட்டுள்ளது. வேறு விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Source: Saudi Gazette