Home News பிறை தென்பட்டது நோன்பு நோற்கவும் பிறை தென்பட்டது நோன்பு நோற்கவும் personNEWS May 26, 20170 minute read share ரமழான் பிறை தென்பட்டதாகவும். நாளை முதல் இலங்கையில் புனித நோன்பு ஆரம்பமாகிறது எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பிரதேசத்தில் பிறை தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Tags News Facebook Twitter Whatsapp Newerசீரற்ற காலநிலையால் குடிநீர் விநியோகத்தில் தடையா? அழையுங்கள் Olderபாதிக்கப்பட்ட பௌத்தர்களுக்கு அதிகம் உதவுங்கள்; சமாதானம் உருவாக்க முயற்சிப்போம்