Home all சற்றுமுன் வெளியான செய்தி கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு. சற்றுமுன் வெளியான செய்தி கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு. personADMIN October 05, 2020 0 share மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனை அடுத்து அங்கு இதுவரை மொத்தமாக 88 கொரோனா தொற்றாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர். Tags all Facebook Twitter Whatsapp Newer Older