தபால் அலுவலக பணியாளருக்கு கொரோனா இழுத்து மூடப்பட்டது மத்திய தபால் பரிமாற்றகம்.





 தபால் அலுவலக பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது


 - தபால் மா அதிபர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்