ஜனாஷா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏறாவூரில் கபன் ஆடை அணிந்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பதாதைகள் தாங்கி எதிர்பை வெளியிட்டதுடன் பிரதேச செயலாளரிடமும் மகஜர் ஒன்றும் கையளிக்ப்பட்டது...!
மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டியேயாக வேண்டும்.
