இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமடைந்து வருவதாக மாவட்ட தொற்று நோய் தடுப்பு
பிரிவின் வைத்திய நிபுணர் அஜித் கோணார நேற்று தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 1154 பேர் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை வருவதாகவும் இவர்களில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்களில் இருவர் பாடசாலை மாணவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்