ரிஷாட் பதியுத்தீனின் வழக்கு இன்று என்ன நடந்தது?

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  அல்ஹாஜ் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் அடிப்படை உரிமை மீறல்  வழக்கு இன்று 08.07. 2021 வியாழக்  கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது .


இதன் போது வழக்கு விசாரணை நீண்ட நேரம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது பின்னர்  வழக்கு விசாரணை எதிர் வரும் 15/07/2021க்கு  ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்