ரணிலிடம் நாட்டை ஒப்படைத்தால் 48 மணித்தியாலங்களுக்குள் எரிவாயு விலை குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு நடவடிக்கையை எடுப்பதற்கு அறிவும் அனுபவமும் ஆளுமை உணர்வும் இருக்க வேண்டும் என வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
0 கருத்துகள்