(எ.சீ.எம் பௌசுல் அலீம்)
நேற்று முன்தினம் சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரவு நிகழ்ச்சி ஒன்றில் நாட்டு மக்கள் தாமாகவே முன்வந்து தங்க ஆபரணங்கள் மற்றும் தல ஒவ்வொரு நபரும் பண தொகை அரசாங்கத்திடம் ஒப்படைத்து நாட்டின் கடனை நிவர்த்தி செய்யுமாறு வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் இலங்கை நாட்டின் பிரஜை என்ற ரீதியில் நானும் அரசாங்கத்திற்கு 5000 அமெரிக்க டாலர் வழங்கவேண் என்று உறுதி அளிக்கிறேன்
என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான எம். சுஹைதர் தெரிவித்துள்ளார்.