ஊரடங்கு சட்டம் தொடர்பான அப்டேட் இதோ..


நாளை (சனி) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு

 நாளை மாலை 6 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். இது ஞாயிற்று கிழமை (15) காலை 5 மணி வரை தொடரும்