தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
இன்று மாலை தமது கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு நேரம் ஒதுக்கப்படும் என அவர்கள் பிரதமருக்கு பதிலளித்துள்ளனர்.