இரண்டாவது முறையாக நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் தீர்மானம்


தமிழக முதல்வர் இரண்டாவது முறையாக நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம், அத்தியாவசியப் பொருட்களின் இரண்டாவது ஏற்றுமதி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் மேலும் சில ஏற்றுமதிகள் வரிசையில் உள்ளன என்றும் உறுதியளித்துள்ளார்.