கொழும்பில் பதற்றம் பலர் காயம்

கொழும்பில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பொலிஸ் இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதற்கு முற்பட்ட வேளையில் அந்த இரும்புகள் விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.


அவ்வாறு காயமடைந்தவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அதில் 5 சிவிலியன்களும் இரண்டு பொலிஸாரும் அடங்குகின்றனர்.