இன்று முதல் அறிமுகமாகிறது QR கோட் சிஷ்டம்!

 

உங்கள் வாகனத்தை பதிவு செய்ய

http://fuelpass.gov.lk


வாகனங்களுக்கு வாராந்தம் 2 தடவைகள் எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் இன்று முதல்  ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ஒரு தேசிய அடையாள அட்டை மூலம் ஒரு வாகனத்தை பதிவு செய்ய முடியும், வாகனத்தின் சேஸ் எண் உட்பட ஏனைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR கோட் அனுப்பப்படும்.


QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும்.


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகியவற்றின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த சேவை மூலம் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும்.


தற்போது இந்த சேவை தற்காலிகமாக தணைப்பட்டுள்ளதுடன் விரைவில் தடை நீங்கும். அப்போது உங்களை பதிவு செய்து கொள்ளலாம்.