கோட்டா கோ கம ' ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் செயல்பட்ட நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த சம்பவம் தொடர்பாக நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார்.


கைதாகும் முன் இவர் இன்றும் ஒரு போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது .