Headlines
Loading...
குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட வேட்பு மனுவில் கையொப்பமிட்ட மஹிந்த

குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட வேட்பு மனுவில் கையொப்பமிட்ட மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

தனது விஜேராம வீட்டில் வைத்து அவர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

0 Comments: