Home › There are no categories குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட வேட்பு மனுவில் கையொப்பமிட்ட மஹிந்த March 11, 2020 Leave a Reply Posted By: ADMIN A+ A- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.தனது விஜேராம வீட்டில் வைத்து அவர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். Share On Facebook Share On twitter
0 Comments: