Home குருநாகல மாவட்டத்தில் பதிவானது 8வது கொரோனா மரணம்! குருநாகல மாவட்டத்தில் பதிவானது 8வது கொரோனா மரணம்! personADMIN May 04, 2020 0 share இலங்கையில் எட்டாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.குருநாகல மாவட்டம், பொல்பித்திகமயைச் சேர்ந்த 72 வயது பெண் ஒருவரே இவ்வாறு ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Update: குறித்த உடலம் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Facebook Twitter Whatsapp Newer Older