குருநாகல மாவட்டத்தில் பதிவானது 8வது கொரோனா மரணம்!

ADMIN
0

இலங்கையில் எட்டாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

குருநாகல மாவட்டம், பொல்பித்திகமயைச் சேர்ந்த 72 வயது பெண் ஒருவரே இவ்வாறு ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Update: குறித்த உடலம் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default