வாக்குச்சீட்டில் குறுக்காக கீறிவிடுவோம் - முன்னாள் ஜனாதிபதி அதிரடி


பிரதி சபாநாயகர் தெரிவுக்காக வாக்கெடுப்பு நடத்தப்படுவது இந்த நேரத்தில் பொறுத்தமற்றது எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின், வாக்குச்சீட்டில் குறுக்காக கீறிவிடுவோம் என எச்சரித்தார்.