BREAKING : ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறிய ஹரின் பெர்ணாண்டோ!



ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியில் இருந்து விலகி சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதாக ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டிற்கு விரைவில் அரசாங்கம் தேவை. இதை நாம் தாமதிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி இதை தாமதப்படுத்தினால், நான் சுயேச்சை இருக்க முடிவு செய்துள்ளேன் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கான செயலமுறைக்கு பங்களுப்பு வழங்குவேன்” என ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்தார்.

"ஆம், தேர்தலில் மக்கள் ஆணையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவது சிறந்தது, ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. இதை நாம் எவ்வளவு தாமதப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாடு பாதிக்கப்படும்” என்று ஹரின் பெர்னாண்டோ மேலும் கூறினார்.