ஜூலை 09 ஆம் திகதி பொதுமக்களால் முற்றுகை இடப்பட்ட ஜனாதிபதி மாளிகை இன்று மீண்டும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
Copyright (c) 2021 - All Right Reserved - www.ceylonmuslim.com